Home உலகம் போலந்து மிருகக்காட்சியில் கரடி தாக்கி உயிர்தப்பிய வாலிபரால் பரபரப்பு!

போலந்து மிருகக்காட்சியில் கரடி தாக்கி உயிர்தப்பிய வாலிபரால் பரபரப்பு!

881
0
SHARE
Ad

வார்சா, மே 29 – போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சென்ற ஒரு வாலிபரை அங்குள்ள கரடி ஒன்று தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக கரடியிடம் இருந்து அந்த வாலிபர் உயர் தப்பினார். கரடிகளுக்கான பகுதிக்குள் நுழைந்து கரடியிடம் கடி வாங்கி தப்பித்தார்.

11377392_998980793454746_4067594354258014978_nமேலும், தன்னை தாக்கிய கரடியை திரும்ப தாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை தாக்கி அங்கிருந்து தப்பி சென்றார். இவர்  போதை பொருள் உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

#TamilSchoolmychoice