Home Featured நாடு 2 லட்சம் மலேசியர்கள் பங்கேற்று பேரணி மாபெரும் வெற்றி – பெர்சே அறிவிப்பு

2 லட்சம் மலேசியர்கள் பங்கேற்று பேரணி மாபெரும் வெற்றி – பெர்சே அறிவிப்பு

506
0
SHARE
Ad

bfc3dbb9bae7f907bce30b54fc3a556eகோலாலம்பூர் – இன்று நடைபெற்ற பெர்சே 4.0 பேரணியில் 200,000 மலேசியர்கள்  பங்கேற்றதாக பெர்சே ஏற்பாட்டுக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“கோலாலம்பூரில் இன்று அமைதியான முறையில் நடைபெற்ற பெர்சே 4.0 பேரணியில் 200,000 மலேசியர்கள் பங்கேற்றுள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பெர்சே அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதனிடையே இரவு 9 மணி வரை பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice