அமெரிக்காவில் நடந்த புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: முல்லை இராமையாவின் ‘ஒலிவழி’ தமிழ் கற்றல் வழிமுறைகள்!

அமெரிக்காவின் சாந்தா கிளாரா நகரில் மே 27 முதல் மே 30 வரை நடைபெற்று முடிந்த புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் பல மலேசியப் பேராளர்கள் கலந்து கொண்டு, சிறப்பான முறையில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட குழுவில் இடம் பெற்ற கல்வியல் நிபுணரும், பயிற்சியாளரும் பேராசிரியருமான முனைவர் முல்லை இராமையா படைத்த ஒலிவழி தமிழ் கற்றல் பயிற்சிக் கருத்தரங்கம் மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி … Continue reading அமெரிக்காவில் நடந்த புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: முல்லை இராமையாவின் ‘ஒலிவழி’ தமிழ் கற்றல் வழிமுறைகள்!