Home Featured இந்தியா எல்லையில் பதற்ற நிலை: மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

எல்லையில் பதற்ற நிலை: மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

859
0
SHARE
Ad

A file photo of Indian Prime Minister Narendra Modi attending the BRICS summit in Ufa, the capital of Bashkortostan republic, Russia on 09 July 2015. The upcoming India-Africa Forum Summit, the third in and largest in a series, offers major opportunities for India to enhance its trade relations with Africa against a backdrop of China's economic slowdown.புதுடெல்லி – நேற்று புதன்கிழமை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய இராணுவம், அங்கு தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியத் தொடர்ந்து, எல்லையில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது.

பஞ்சாப் எல்லையை ஒட்டிய பகுதியில் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை இந்திய நேரப்படி 4 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

#TamilSchoolmychoice