Home Featured தமிழ் நாடு ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ – புதிய அரசியல் அமைப்பை அறிவித்தார் தீபா!

‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ – புதிய அரசியல் அமைப்பை அறிவித்தார் தீபா!

964
0
SHARE
Ad

deepa-jayakumar-jayallithaa-nieceசென்னை – ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, நேற்று வெள்ளிக்கிழமை ஜெயலலிதா பிறந்தநாளில் தனது புதிய அமைப்பை அறிவித்தார்.

‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்பது தான் தனது அமைப்பின் பெயர் என்றும், தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்றும் தீபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கழகப் பொருளாளராகத் தான் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும், மக்கள் விருப்பத்தின் பேரில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும் கூறிய தீபா, மக்கள் நலனுக்காக உழைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.