Home Featured கலையுலகம் துபாயில் மாணவர்களுக்கான உயரிய விருது பெற்ற ‘தங்கமீன்கள்’ சாதனா!

துபாயில் மாணவர்களுக்கான உயரிய விருது பெற்ற ‘தங்கமீன்கள்’ சாதனா!

1138
0
SHARE
Ad

சென்னை – ராம் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த ‘தங்கமீன்கள்’ திரைப்படத்தில் நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற சாதனா, துபாயில் மாணவர்களுக்கான உயரிய விருதினைப் பெற்றிருக்கிறார்.

Saathana1இத்தகவலை இயக்குநர் ராம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

“தங்கமீன்களின் செல்லம்மா, ‘பேரன்பின் பாப்பா’, துபாயில் பள்ளி மாணவர்களுக்கான உயரிய விருதான ஹம்தான் விருதை பெற்றிருக்கிறார். வாழ்த்துகள்” என்று ராம் தெரிவித்திருக்கிறார்.