Home Featured உலகம் மணிலா சூதாட்ட விடுதியில் தாக்குதல்: 34 சடலங்கள் காணப்பட்டன!

மணிலா சூதாட்ட விடுதியில் தாக்குதல்: 34 சடலங்கள் காணப்பட்டன!

826
0
SHARE
Ad

Philiphinesresortமணிலா – பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சூதாட்ட விடுதி ஒன்றில், துப்பாக்கி ஏந்திய ஒருவன் இரவில் நடத்திய தாக்குதலில், 34 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

தற்போது அந்த சூதாட்ட விடுதியில் இருந்து 34 சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இது குறித்து மணிலா காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொள்ளை நோக்கத்தில் தான் துப்பாக்கி ஏந்திய ஒருவன் நுழைந்திருக்கிறான். இது தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயல் கிடையாது என்று குறிப்பிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice