Home Authors Posts by editor

editor

58984 POSTS 1 COMMENTS

கோலகுபு பாரு : பாங் சோக் தாவ் – ஜசெக, பக்காத்தான் வேட்பாளர்

கோலகுபு பாரு : எதிர்பார்த்ததைப் போலவே வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்-கின் பத்திரிகைச் செயலாளர் பாங் சோக் தாவ் என்ற பெண்மணி கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான ஜசெக-பக்காத்தான்...

“மனுசி” : அறம் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் புதிய படம்

சென்னை : அண்மையில் வெளியிடப்பட்ட 'மனுசி' திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களைக் கலக்கி வருகிறது. அண்ட்ரியா ஜெரமியா கதாநாயகியாக நடித்திருப்பது ஒரு ஈர்ப்பு என்றால், முன்னோட்டத்தில் காட்டப்படும் காட்சிகளும் கூர்மையான வசனங்களும் ரசிகர்களைக்...

பெர்சாத்து அல்லது கெராக்கான் கட்சியிலிருந்து மலாய் வேட்பாளர்!

கோலகுபுபாரு : பொதுவாக மலேசிய அரசியலில் சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படாது. மக்களும் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள். அபூர்வமாக எப்போதாவது ஓரிரு இடைத் தேர்தல்கள் பரபரப்புடனும் அதிக எதிர்பார்ப்புடனும் நடைபெறும். மலேசியாவின்...

ஙா கோர் மிங் செயலாளர் கோலகுபு பாரு வேட்பாளராகலாம்!

கோலகுபு பாரு : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சர் ஙா கோர் மிங்-கின் செயலாளர் பாங் சோங் தாவ்...

பெர்லிஸ் மந்திரி பெசார் மகன் கைது

கங்கார் : பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் சுக்ரி ரம்லியின் மகனும் மேலும் 5 நபர்களும் போலி ஆவணங்களைத் தயாரித்து 6 இலட்சம் ரிங்கிட் ஊழல் புரிந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை...

கோலகுபுபாரு: பக்காத்தான்/ஜசெக வேட்பாளரை, இந்தியர்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்? – இராமசாமி கூறும் காரணங்கள்!

கோலாலம்பூர் : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு  இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான்/ஜசெக வேட்பாளரை இந்தியர்கள் ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை உரிமை கட்சியின் தலைவரான பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி...

மலேசியக் கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 10 பேர் மரணம்!

லுமுட் : பேராக் மாநிலத்தில் லுமுட் நகரிலுள்ள மலேசியக் கடற்படைத் தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் அந்த ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் மரணமடைந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.32...

மலேசிய இந்தியர் மக்கள் கட்சி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்தது

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் மலேசிய இந்திய மக்கள் கட்சி புதிய உறுப்பியக் கட்சியாக நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 22) அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலில் இணைத்துக் கொள்ளப்பட்ட...

மசீச, மஇகா தலைவர்களை அன்வார் சந்திப்பார் – சாஹிட் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா: கோலகுபுபாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகி இருப்பது குறித்து மசீச, மஇகா கட்சித் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சந்திப்பார் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி...

மசீச, மஇகா எங்களை ஆதரிக்க வேண்டும் – முஹிடின் வேண்டுகோள்

கோலாலம்பூர் : நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளான மசீசவும், மஇகாவும் பெரிக்காத்தானை ஆதரிக்க வேண்டும் - அதுவே அவர்களுக்கு நல்லது - என பெரிக்காத்தான் கூட்டணி தலைவர்...