இந்தியத் துணை அதிபர் ஹாமிட் அன்சாரி சீனா வருகை
பெய்ஜிங், ஜூன் 30 - நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானதிலிருந்து அண்டை நாடுகளிடையே நட்புணர்வையும், அரசதந்திர உறவுகளையும் மேம்படுத்துவதில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
அண்மையில் சீன வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை...
India ready to evacuate citizens from Iraq
Iraqi soldiers take up position on the borders between Anbar and Karbala south west of Iraq on 29 June 2014. The Iraqi government fighting...
Manickavasagam denies sabotage in Kuala Selangor PKR polls
KUALA SELANGOR, June 30 -- Kuala Selangor Parti Keadilan Rakyat (PKR) Division chief S. Manikavasagam today criticised Azman Abidin, the political secretary of the Selangor menteri...
Federal Court dismisses appeal, Lajim retains Klias State seat
PUTRAJAYA, June 30 -- Sabah opposition chief Datuk Lajim Ukin retains his Klias state seat after the Federal Court here dismissed the appeal brought...
எம்எச்370: யாரோ விமானத்தின் மின்சக்தியை செயலிழக்க செய்துள்ளனர் – புதிய ஆதாரம் வெளியீடு!
கோலாலம்பூர், ஜூன் 30 - மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தில், மின் சக்தி செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், விமானத்தை ரேடார் தொடர்பில் இருந்து விலக்கும் நோக்கத்தில் விமானிகள் அறையில் இருந்து யாரோ இதை...
ஆண்டுக்கு ஒரு தமிழ், ஒரு இந்தி படம் மட்டுமே – தனுஷ் முடிவு!
சென்னை, ஜூன் 30 - ராஞ்சனா இந்திப் படம் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த ஒரு நடிகராகிவிட்டார் தனுஷ். அடுத்ததாக தற்போது பால்கி இயக்கத்தில் “ஷமிதாப்” என்ற இந்திப் படத்தில் அமிதாப்பச்சனுடனும் இணைந்து...
நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாவது புதிதல்ல: கருணாஸ்
சென்னை, ஜூன் 30 - ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டியாக காமெடி வேடத்தில் அறிமுகமானவர் கருணாஸ். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்தார். அதன் பிறகு திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி,...
உலகக் கிண்ணம் : கொலம்பியா நாட்டின் கதாநாயகனாகிவிட்ட 22 வயது ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ்
பிரேசில், ஜூன் 30 – சினிமாவுக்கும் காற்பந்து உலகுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ஒவ்வொரு உலகக்கிண்ணக் காற்பந்து போட்டிகளும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு காற்பந்து நட்சத்திரத்தை உருவாக்கும். உச்சத்தில் தூக்கி வைத்துக்...
சென்னை கட்டிட விபத்து: சந்திரபாபு நாயுடு இன்று நேரில் பார்வையிடுகிறார்!
சென்னை, ஜூன் 30 - போரூர் அடுக்குமாடி கட்டிட விபத்து நடந்த இடத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று நேரில் பார்வையிடுகிறார். சென்னை போரூரில் நேற்று முன்தினம் 11 மாடி கட்டிடம்...
நோன்பு காலங்களில் அதிகாலையில் பழச்சாறு அருந்துவது நல்லது!
கோலாலம்பூர், ஜூன் 30 - நேற்று முதல் நாடெங்கிலும் புனித இரமலான் நோன்பு துவங்கியுள்ளதால், இஸ்லாமியர்கள் நோன்பு காலங்களில் அதிகாலையில் பழச்சாறு குடிப்பது உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றைய நாள் முழுவதும் உடலை...