Home 2014 September

Monthly Archives: September 2014

Ministers Panneer Selvam sad on swearing in ceremony

தமிழக புதிய அமைச்சரவையின் கண்ணீர்க் காட்சிகள்! (படங்களுடன்)

சென்னை, செப்டம்பர் 30 - தமிழக அரசியலில் உச்சம் என்பது ஒருவர் அந்த மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்பதுதான். ஆனால், அவ்வாறு நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், கண்ணீர் மல்க, சோகத்துடன்...
Anwar Ibrahim

முன்னாள் மந்திரி பெசாரின் ஒப்பந்தங்கள் மறு ஆய்வு – அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், செப்டம்பர் 30 - சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள அஸ்மின் அலி பிகேஆர் கட்சியில் இருந்த போது முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிமின் (படம்)  பரம அரசியல்...
Jayalalithaa

ஜெயலலிதாவின் பிணை மனுவை சிறப்பு அமர்வு நீதிமன்றம் நாளை விசாரிக்கும்! நாளையே விடுதலையாகலாம்!

பெங்களூரு, செப்டம்பர் 30 – அரசாங்க சார்பு வழக்கறிஞர் இன்னும் நியமிக்கப்படவில்லை என இன்று பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்து அதன் காரணமாக, அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஜெயலலிதாவின் பிணை மனுவை...
Jayalalithaa

Jayalalithaa bail hearing in Karnataka High Court tomorrow!

Bangalooru, September 30 - Hours after the Karnataka High Court deferred AIADMK supremo Jayalalithaa's bail plea hearing to next week, it said a special...
Malaysia's Deputy Prime Minister, Muhyiddin Yassin (2-L) takes a close look at the new model of Malaysian car maker, Perodua, the Axia, on display during its launching in Kuala Lumpur, Malaysia, 15 September 2014. Malaysia's second national carmaker, Perodua, launches its tenth model, the Axia, the country's first energy-efficient vehicle (EEV). The car can travel up to 21.6km per litre of petrol.

பெரோடுவா “ஏக்சியா” ரக புதிய கார்கள் – ஆண்டு இறுதிக்குள் 30 ஆயிரம் விற்பனையாகும்

கோலாலம்பூர், செப்டம்பர் 30 – அண்மையில் பெரோடுவா நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘ஏக்சியா’ (Axia) ரக புதிய கார்களுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பினால், ஆண்டு இறுதிக்கும் 30,000க்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்ய முடியும்...

லூப்தான்சா விமானிகள் இன்று வேலை நிறுத்தம் – நெடுந்தொலைவு சேவைகள் பாதிப்பு!

பிராங்க்பர்ட், செப்டம்பர் 30 - ஐரோப்பிய விமான நிறுவனமான லூப்தான்சாவின் விமானிகள் இன்று வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி விமான நிறுவனமான லூப்தான்சாவின் விமானிகள், விமானிகளுக்கான முன்கூட்டிய ஒய்வு விதிகள் மீது...

இன்ஸ்டாகிராமிற்கு சீனாவில் தடை!

பெய்ஜிங், செப்டம்பர் 30 - இன்ஸ்டாகிராமை சீன அரசாங்கம், ஹாங்காங் புரட்சி காரணமாக தடை செய்துள்ளது. புகைப்படம், காணொளிகளைப் பகிர்வதற்குப் பயன்படும் செயலியான இன்ஸ்டாகிராம், ஹாங்காங்-ல் ஏற்பட்டுள்ள ஜனநாயகப் புரட்சிக்குப் பெரும் பங்கு வகிக்கின்றன....

Modi in America: Terrorism has been exported to India, says PM

New York, September 30 - Terrorism has been exported to India and it is not home-grown, Prime Minister Narendra Modi said in New York on...
Jayalalithaa

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பெங்களூரு, செப்டம்பர் 30 -  ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சிலாங்கூரில் 10 ஏடிஎம்களில் மோசடி கும்பல் கைவரிசை -1.7 மில்லியன் திருட்டு!

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 30 - சிலாங்கூர் மாநிலத்தில் 10 தானியங்கி பணப்பரிமாற்று நிலையங்களில் (ஏடிஎம்) நடந்த மோசடி வேலையில் (hacking incidents)-ல் இதுவரை மொத்தம் 1,736,710 ரிங்கிட் திருடப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல்துறை...