Home 2015 August

Monthly Archives: August 2015

கபாலி முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது; மலேசியாவில் இல்லை!

சென்னை - ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 17- ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் முதல்...

“ஒசாமா சாகவில்லை: கொன்றதாக அமெரிக்கா நாடகமாடுகிறது”- எட்வர்ட் ஸ்னோடன்!

மாஸ்கோ - சர்வதேசப் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் சாகவில்லை; உயிரோடு தான் இருக்கிறார்.அவர் தற்போது அமெரிக்க உளவுத்துறையின் பாதுகாப்பில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் எனப் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் . இவர்அமெரிக்காவின் உளவு...

நடிகர் சங்கத் தேர்தல்: விஷால் அணி சார்பில் தலைவராக நாசர் போட்டி!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுவார் என்று விஷால் அறிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள இக்ஸா மையத்தில் இலங்கை அகதிகள் குழந்தைகளுடன் விஷால் தனது...

இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் – டீசல் லிட்டருக்கு 50 காசு விலை குறைப்பு!

புதுடில்லி - இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 2 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 50 காசாகக் குறைக்கப்பட்டுள்ளது.  

மலேசியாவில் நாளை முதல் பெட்ரோல் 10 காசும்- டீசல் 15 காசும் குறைகிறது!

கோலாலம்பூர் - இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு பத்து காசு குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 15 காசு குறைக்கப்பட்டுள்ளது.  

ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல்: தனக்குத் தொடர்பில்லை எனக் கார்த்தி சிதம்பரம் மறுப்பு!

சென்னை- ராஜஸ்தான் மாநிலத்தில் 108 அவசரச் சேவை வாகனங்கள் (ஆம்புலன்ஸ்) வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெஹலோட், இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர்...

பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப் பாகுபலி தேர்வு!

ஐதராபாத்- கொரியாவின் புகழ்பெற்ற பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்க பாகுபலி படம் தேர்வாகியுள்ளது. மேலும்,ஆஸ்கார்’ போட்டியில் பங்கேற்கச் செய்யவும் முடிவு செய்து, ‘ஆஸ்கார்’ விருதுக் குழுவினருக்குப் ‘பாகுபலி’ படக் குழுவினர் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆசியாவில்...

விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுக்கவில்லை; பிரபாகரனின் உயிரைக் காத்தேன்”- கருணா!

கொழும்பு – விடுதலைப் புலிகள்  இயக்கத் தலைவர் பிரபாகரனின் வலது கரம் போலச் செயல்பட்டுப் பின்பு அவரால் துரோகி எனப் பெயர் வாங்கி, அதன்பின்பு விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி, ராஜபக்சேவின் கட்சியில் சேர்ந்து...

ஒகேனக்கல் படகு விபத்தில் ஒரே குடும்பத்தார் 6 பேர் பலி: ஜெயலலிதா இழப்பீடு அறிவிப்பு!

ஒகேனக்கல் – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கைபேசிக்கடை உரிமையாளர் ராஜேஷ் குமார், தனது...

டிஜிட்டல் வடிவில் இராமாயணம்: இந்திப் பதிப்பைப் பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்!

புதுடில்லி – டில்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் இராமாயணத்தின் நவீன இலக்கவியல் பதிப்பைப் (டிஜிட்டல் பதிப்பைப்) பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். வால்மீகி முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட பழம்பெரும் இதிகாசம்...