Home 2015 December

Monthly Archives: December 2015

2.6 பில்லியன் நன்கொடை: அனினாவின் வழக்கை நிராகரித்தது நீதிமன்றம்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் அரசியல் நன்கொடை தொடர்பில் முன்னாள் லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினர் அனினா சாடுடின், தாக்கல் செய்திருந்த சிவில் வழக்கை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
Petrol Pumps

இன்று நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!

கோலாலம்பூர் - இன்று நள்ளிரவு முதல் ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் விலை குறைகிறது. ரோன்95 எண்ணெய் 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு 1.85 ரிங்கிட்டும், ரோன் 97 எண்ணெய் 20 காசுகள் குறைந்து...

2.6 பில்லியன் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எம்ஏசிசி!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான விசாரணை அறிக்கையை, சட்டத்துறைத் தலைவரிடம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று சமர்ப்பித்தது. இன்று டிசம்பர் 31-ம்...

“மக்கள் நலன்களே அடுத்த ஆண்டில் அரசாங்கத்தின் முதன்மைப் பணிகள்” – நஜிப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

கோலாலம்பூர் – மலரவிருக்கும் 2016 புத்தாண்டில் மலேசியர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குடன் கேள்வி, அரசியல் எதிர்ப்பு அலையில் நீந்திக் கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக், இந்த ஆண்டும் தனது அரசியல் பயணத்தில் தொடர்ந்து...

அவமானம், உலகின் மிக மோசமான ஊழல் பட்டியலில் மலேசியா 3-ம் இடம்!

கோலாலம்பூர் - 2015-ம் ஆண்டில் நடந்த உலகில் மிக மோசமான ஊழல் பட்டியலில் மலேசியா 3-வது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஃபாரின்பாலிசி.காம் (foreignpolicy.com) அண்மையில் ஆய்வு ஒன்றை...

விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்! (காணொளி)

சென்னை - பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் விதமாக நடந்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கண்டித்து இன்று பத்திரிக்கையாளர்கள், காவல்துறை அனுமதி பெற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் விஜயகாந்த் வீட்டை முற்றுகை...

ஏர் இந்தியா விமானத்தைத் திருப்பிய ஒற்றை எலி!

லண்டன் - மும்பையிலிருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில், எலி இருப்பது தெரிய வந்ததால், விமானம் உடனடியாக மீண்டும் மும்பை விமான நிலையத்திற்கே திருப்பப்பட்டது. ஏர் இந்தியா டிரிம்லைனர் விமானம் AI...

“தற்காத்துக் கொள்வது உங்கள் உரிமை – அதற்காக கொலை செய்ய சட்டம் அனுமதிக்காது” – ஐஜிபி

கோலாலம்பூர் - பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு முன் குற்றவியல் சட்டம் பிரிவு 99-ன் சட்டவிதிகளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். ஒருவர் தன்னைத்...

பொறுப்பில்லாத சரத்குமார் – நடிகர் சங்கம் விளாசல்!

சென்னை - நடிகர் சங்கக் கணக்கை ஒப்படைக்காவிட்டால் சரத்குமார், ராதாரவி மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ஏர் ஆசியா QZ8501 விபத்து: ஏர் ஆசியா மீது பலியானோர் குடும்பத்தார் ஆவேசம்!

ஜகார்த்தா - கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாவா கடலில் 162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் பலியானோருக்கு சமீபத்தில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பலியான...