மே மாதம் பெட்ரோல் எண்ணெய் விலையில் மாற்றமில்லை! சரவாக் தேர்தல் காரணமா?
கோலாலம்பூர் – மாதம் தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் எண்ணெய் விலைகளில் இந்த முறை மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதால், ரோன்95இன் விலை ரிங்கிட் 1.70 ஆகவும், ரோன் 97 ரக பெட்ரோலின் விலை...
தமிழகத் தேர்தல் : 2240 வேட்புமனுக்கள் நிராகரிப்பு – முக்கியத் தலைவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன!
சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களின் வேட்புமனுக்கள் எதுவும் நிராகரிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை 2240 வேட்புமனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக...
இலண்டனில் முதல் நிர்வாண உணவகம்! ஆடையின்றி உணவருந்த 30,000 பேர் வரிசை கட்டி நிற்கின்றனர்!
இலண்டன் – நிர்வாணமாக அமர்ந்து உணவு உண்ணும் அனுபவத்தை மக்களுக்குத் தர இலண்டனில் ஓர் உணவகம் தயாராகி வருகின்றது. இந்த நகரில் வித்தியாசமான, விலையுயர்ந்த உணவகங்கள் சிலவற்றை நடத்தி வரும் செப் லயால்...
“நாம் எங்கே போகிறோம்” – குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கிய உரை!
கோலாலம்பூர் - தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கியச் சொற்பொழிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மே 3ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தலைநகர் டான்ஸ்ரீ...
இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமில்லை – விஜய் மல்லைய்யா திட்டவட்டம்!
லண்டன் - இப்போதைக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணம் இல்லை என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லைய்யா, அந்த கடனை...
கோயில் சிலைகள் உடைப்பு விவகாரம்: காலிட்டுக்கும், டாக்டர் ஜெயேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்!
ஈப்போ - ஈப்போ ஸ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயத்தில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன.
சிலையை உடைத்த நபருக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்ததால், அவர் 2013-ம் ஆண்டு முதல் தனியார்...
ஈப்போ சிலைகள் உடைப்பு விவகாரம்: 29 வயது ஆடவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன!
ஈப்போ - ஈப்போவில் கடந்த வாரம் இந்து ஆலயம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கிய 29 வயது ஆடவர் மீது நேற்று வெள்ளிக்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள்...
தமிழகத்தை காப்பாற்ற வாய்ப்பு தாருங்கள் – அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்!
திண்டுக்கல் - அ.தி.மு.க-தி.மு.கவிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற பா.ம.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள் என திண்டுக்கல்லில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார். திண்டுக்கல்லில் பா.ம.க. சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பா.ம.க....
“வாட்சாப் செயலியில் எழுத்துரு வித்தை”
(செல்லினம் குறுஞ் செய்தி தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை செல்லியலில் மீண்டும் பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்)
வாட்சாப் அவர்களது குறுஞ்செய்திச் செயலியை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிகையில் ஒரு புதிய வசதியையும்...
லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!
சென்னை - நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அறக்கட்டளையின் கவனிப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார். அங்குள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது திரைப்படங்கள் பார்க்க ஏற்பாடு செய்கிறார். அங்கு வளரும் 60 குழந்தைகள்...