Home 2016 July

Monthly Archives: July 2016

இருட்டிலும் இனி “செல்லியல்” படிக்கலாம்!

  பாரிட் புந்தார் – செல்லியல் தகவல் ஊடக செய்திகளை தங்களின் செல்பேசிகளில் குறுஞ்செயலிகள் மூலமாகப் பதிவிறக்கம் செய்து படித்து வரும் வாசகர்களுக்கு - இதோ உங்களுக்காக இன்னும் ஒரு கூடுதல் வாசிப்பு அனுபவம்! இருட்டாகவோ,...
S.R.Nathan Singapore President

முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் கவலைக்கிடம்!

சிங்கப்பூர் - சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் (வயது 92) இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கவலைக்கிடமான நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பின்னர் ஏ.ஆர்.ரகுமான்!

நியூயார்க் – நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் சபையில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அனைவரும் மெய்மறக்கும் வகையில் தனது இனிய குரல் வளத்தால் இந்திய கர்நாடக இசையை பல ஆண்டுகளுக்கு முன்னர்...

இந்தியாவில் மோசமான வெள்ளம் – 59 பேர் பலி!

புதுடில்லி – இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக, இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்த இறுதி நிலவரங்கள்: அசாம், மேகலாயா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்...

நஜிப்பை வீழ்த்த வான் அசிசா-மொகிதின் யாசின் இணைகிறார்கள்!

கோலாலம்பூர் – அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற வாசகத்திற்கு பொருத்தமாக ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக செயல்பட்டுக் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினும், பிகேஆர் கட்சித் தலைவருமான டாக்டர் வான்...

கர்நாடக முதல்வரின் 39 வயது மகன் காலமானார்!

பெங்களூரு - கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்படைந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் இல்லத்திலும் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. சித்தராமையாவின் மகன் ராகேஷ் (படம்)...

பெங்களூரில் கனமழையால் வெள்ளம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

பெங்களூர் - கர்நாடக மாநிலம் பெங்களூரில் கனமழை காரணமாக, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,...

“தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில் செல்லியல் புதிய அம்சங்கள் விளக்கம்

பாரிட் புந்தார் – நாளை ஞாயிற்றுக்கிழமை (31 ஜூலை 2016) மாலை மணி 4.00 மணிக்கு பேராக், பாரிட் புந்தார் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிரியான் மண்டபத்தில் நடைபெறவுள்ள “தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில்...

அமெரிக்க அறிக்கையில் 1எம்டிபி நேரடியாகச் சம்பந்தப்படவில்லை – நஜிப் கூறுகின்றார்!

கோலாலம்பூர் - அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையில், அரசாங்கத்தின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி, நேரடியாக சம்பந்தப்படவில்லை என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசிய அரசாங்கத்திடமிருந்தோ, தலைமை வழக்கறிஞர் மன்றத்திடமிருந்தோ...

இந்தோனிசியா மரணதண்டனை: 10 பேருக்கு தற்காலிக தண்டனை நிறுத்தம்!

சிலாகாப் - நேற்று வெள்ளிக்கிழமை 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்திருந்த இந்தோனிசிய அரசு, அதில் 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டு, எஞ்சியுள்ள 10 பேரை நூசாகம்பாங்கன் சிறையிலேயே...