Home 2016 September

Monthly Archives: September 2016

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றிய முக்கியத் தகவல்கள்!

சென்னை - கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த பல வதந்திகள் இணையதளங்கள், பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களின் வாயிலாகப் பரப்பப்பட்டு...

இசையும் இசையும் – ஈப்போவில் மின்னலின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி!

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு மின்னலின் 'இசையும் இசையும்' நிகழ்ச்சிக்கு மக்களிடையே கிடைத்த மாபெரும் வரவேற்பினையடுத்து, இந்த ஆண்டும் நேயர்களை மகிழ்ச்சிபடுத்த, அதை விட இன்னும் சிறப்பான ஏற்பாடுகளுடன் களமிறங்குகிறது மின்னல் பண்பலை....

முதல்வரின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – கருணாநிதி கவலை!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரப்பப்பட்டு வரும் பல்வேறு வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான்...

சிவகார்த்திகேயன் மலேசியா வருகை – ஜிஎம் கிள்ளானில் சந்திக்கலாம்!

கோலாலம்பூர் - இன்று மாலை 6 மணியளவில் ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City) சென்றால், அங்கு நடிகர் சிவகார்த்திகேயனைக் காணும் வாய்ப்பு உள்ளது. தனது புதிய திரைப்படமான 'ரெமோ' விளம்பரத்தை...

மஇகா சங்கப்பதிவக வழக்கு விசாரணை முடிந்தது – தீர்ப்பு ஒத்திவைப்பு!

புத்ராஜெயா - இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கப்பதிவகம் மற்றும் மஇகா தேசியத் தலைமையகத்திற்கு எதிராக பழனிவேல் அணியினர் தொடுத்திருந்த வழக்கின் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. வழக்குத் தொடுத்த பழனிவேல் அணியினர், சங்கப்பதிவக...

அஸ்ட்ரோ இந்திய வர்த்தக விழா 2016: செல்லியல் குறித்து அறிந்து கொள்ள எமது முகப்பிடத்தை அணுகவும்!

கோலாலம்பூர் - இன்று செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City)-ன் வாகன நிறுத்துமிடத்தில் அஸ்ட்ரோவின்...

பழனிவேல் அணியினரின் சங்கப் பதிவகம் மீதான வழக்கு!

புத்ரா ஜெயா - முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் அணியினர் மஇகாவின் மறுதேர்தல்கள்- சங்கப் பதிவக முடிவுகள் தொடர்பில், சங்கப் பதிவகத்துக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கு...

அஸ்ட்ரோ தீபாவளிக் கொண்டாட்டம் 2016: பார்வையாளர்களை அசத்த பல போட்டிகள்!

கோலாலம்பூர் -  நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City)-ன் வாகன நிறுத்துமிடத்தில் அஸ்ட்ரோவின்...
A file photo of Indian Prime Minister Narendra Modi attending the BRICS summit in Ufa, the capital of Bashkortostan republic, Russia on 09 July 2015. The upcoming India-Africa Forum Summit, the third in and largest in a series, offers major opportunities for India to enhance its trade relations with Africa against a backdrop of China's economic slowdown.

எல்லையில் பதற்ற நிலை: மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

புதுடெல்லி - நேற்று புதன்கிழமை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய இராணுவம், அங்கு தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியத் தொடர்ந்து, எல்லையில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது. பஞ்சாப் எல்லையை ஒட்டிய பகுதியில்...

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்!

இஸ்லாமாபாத் - நேற்று புதன்கிழமை இரவு பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, இந்தியா  நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இறந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும்,...