பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்கும் புதிய குழுவிற்கு அன்வார் கண்டனம்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 – நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்க நியமிக்கப் More...
என்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உண்டு – சாஹிட் பதிலடி
கோலாலம்பூர், ஜூன் 19 – ஒரு அமைச்சரை நியமனம் செய்வதற்கும், விலக்குவதற்கும் More...
பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை விசாரணை செய்ய பிரஞ்சு நீதிமன்றம் திட்டம்
கோலாலம்பூர், ஜூன் 19 – மலேசியாவிற்கு விற்கப்பட்ட இரண்டு ஸ்கார்பியன் More...
பக்காத்தான் கறுப்பு 505 பேரணி – 7 இடங்களில் ஒன்று கூட திட்டம்
கோலாலம்பூர், ஜூன் 19 – தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக வரும் சனிக்கிழமை More...
உலகின் மிக ‘மெல்லிய கைபேசி’ -அசென்ட் பி6: சீனா அறிமுகம்
லண்டன், ஜூன் 19- சீனாவின் மின்னணு பொருட்கள் தயாரிப்பு More...
சாம்சங் நிறுவனத்தின் ‘காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ்’ விரைவில் அறிமுகம்!
ஜூன் 19 – சாம்சங் நிறுவனம் தற்போது ‘காலக்ஸி More...
காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 – கோலாலம்பூர் பாடாங் மெர்போக்கில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள கறுப்பு 505 பேரணியை தடுக்கும் முயற்சியில்,...
தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலகும் வரை 505 பேரணிகள் தொடரும் – தியான் சுவா உறுதி
ஜூன் 19 – பொதுத் தேர்தலில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் 505 கறுப்புப் பேரணிகளைத் தொடர்ந்து,...
“அழியா மை அழிந்தது தான் என் வாழ்வில் சோகமான கட்டம்” – அஸீஸ் வருத்தம்
கோலாலம்பூர், ஜூன் 18 – அழியா மை அழிந்த விவகாரம் தான் என் வாழ்வில் ஏற்பட்ட சோகமான கட்டம் என்று தேர்தல்...
தலிபான் தீவிரவாதிகளுடன் நேரடி பேச்சு வார்த்தைக்கு தயார்: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன், ஜூன் 19- அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் ஆப் கானிஸ்தானில் பதுங்கினார். எனவே, அவரை பிடிக்க அமெரிக்க More...
பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்பார்கள்- அன்வார் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 – தேர்தல் முடிவுகளின் மீது அதிருப்தி இருந்தாலும் கூட, வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள பதவி ஏற்பு விழாவில் பக்காத்தானைச் சேர்ந்த 89 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்பார்கள் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். “இவ்விவகாரம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. நாடாளுமன்ற விளக்கக் கூட்டத்தை மட்டுமே அவர்கள் புறக்கணிக்க More...
அமைச்சர்கள் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் – குலசேகரன்
புத்ரா ஜெயா, ஜூன் 19 – செனட்டர் பதவி ஏற்பதற்கு முன்னரே பிரதமர் துறையில் நியமனம் செய்யப்பட்ட 2 அமைச்சர்கள் மற்றும் 3..கேவியஸ் – அவரது மனைவி மீதான வழக்கறிஞர் மன்ற அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது
புத்ரா ஜெயா, ஜூன் 18 – வழக்கறிஞர் தொழிலில் முறைகேடாக நடந்து கொண்டார்கள் என்பதற்காக வழக்கறிஞர் மன்றம் ஏற்கனவே வழக்கறிஞரும், பிபிபி கட்சித்தலைவருமான..தீமைகளை எதிர்த்து கடுமையாக போராடி தனித்தன்மையுடன் விளங்க வேண்டும்: அப்துல் கலாம் அறிவுரை
புதுடெல்லி, ஜூன் 19- டெல்லியில் உள்ள தேசிய பால பவனில் நடைபெற்ற சிறுவர் – சிறுமியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:- ஒவ்வொரு குழந்தையிடமும் சிறப்பு வாய்ந்த தனித்தன்மைகள் உள்ளன. உங்களது நோக்கம் நிறைவேறுவதற்கான முதல்படியாக நல்ல வழிகாட்டியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். சிறிய குறிக்கோள்களை கைவிட்டு பெரிய நோக்கங்களை உங்கள் More...
இலங்கையில் 13-வது அரசியல் சட்ட திருத்தம்: பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி
புதுடெல்லி, ஜூன் 19- பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அப்போது சிங்கள அரசு மீது மன்மோகன்சிங் அதிருப்தி தெரிவித்தார். இலங்கை..மும்பை தாக்குதல் தீவிரவாத அமைப்புக்கு நிதி ஒதிக்கீடு: பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை – குர்ஷித் தகவல்
இஸ்லாமாபாத், ஜூன் 19- 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றியது லஷ்கர் இ தொய்பா அமைப்பு. தடை செய்யப்பட்ட இதன் தாய் இயக்கம்..இந்திய படங்களில் நடிக்க ஆசை: டெல்லியில் தொடங்கிய சீன பட விழாவில் ஜாக்கிசான் பேச்சு
புதுடெல்லி, ஜூன் 19- இந்தியாவில் முதன் முறையாக சீன திரைப்பட திருவிழா நடைபெறுகிறது. இதன் துவக்க விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜாக்கிசான்..
குழந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியம்
கோலாலம்பூர், ஜூன் 19- உடற்பயிற்சியின் அவசியமெல்லாம் புரியாத வயது குழந்தை வயது. எனவேதான் பள்ளிக்கூடங்களில் விளையாடுவதற்கென்றே நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று, விளையாட்டு நேரத்தை பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்..
வாழ்கிறது ஜீவனோடு………
கட்டற்ற காதலில் மட்டற்று மகிழ்ந்து கிடந்தோம்……. கண்களால் களவு செய்து உயிர்களை மாற்றி கொண்டோம்…… உணர்வுகளை உள்ளுக்குள் விதைத்து கொண்டோம்…….. உயிரோடு புதைத்து கொண்டோம்…………. கடமைகள் அழைக்க கண்ணியமாய்..
காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 – கோலாலம்பூர் பாடாங் மெர்போக்கில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள கறுப்பு 505 பேரணியை தடுக்கும் முயற்சியில், காவல்துறை துணைத்தலைவர் பக்ரி ஸைனின், ஒரு அம்னோ..


































