எதிர் கட்சிகளின் பத்திரிக்கைகள் உள்துறை அமைச்சால் பறிமுதல்!

Harakah-Feature

புத்ரா ஜெயா, மே 23 – எதிர் கட்சிகளால் நடத்தப்படும் பத்திரிக்கைகளை More...

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா உட்பட பக்காத்தான் தலைவர்கள் மூவர் கைது! (விரிவாக)

Tian-Chua-Feature

கோலாலம்பூர், மே 23 – பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மற்றும் ஏபியு More...

“குடும்பத்தில் மூன்றாண்டுகளாக நிலவி வந்த கவலையை இன்றைய தீர்ப்பு போக்கியது” – சோசிலாவதியின் மகள்

Untitled-1

கோலாலம்பூர், மே 23 – தனது தாய் சோசிலாவதி கொலை செய்யப்பட்டது தொடர்பான More...

Adam-adli-Slider தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்கு எதிராக அடாம் அட்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

கோலாலம்பூர், மே 23 – மாணவப் போராட்டவாதியான அடாம் அட்லி தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக அவர்...

Samy-vellu-Feature அன்வாரை “மன நோயாளி” என்று கூறவில்லை – சாமிவேலு மறுப்பு

மே 23 – பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாத எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒரு மன...

Samy-vellu-Feature மீண்டும் ம.இ.கா. தேசியத் தலைவராக சாமிவேலு?

மே 20 – ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தலுக்கான போட்டி நெருங்கி வரும் வேளையில், கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக மீண்டும்...

இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- ராஜபக்ச தம்பி

basil-rajapakse

கொழும்பு, மே.23- இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியா 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கிறது. இதில் பட்டிகோலா பகுதியில் கட்டப்பட்ட 4 ஆயிரம் வீடுகள் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் More...

முன்னாள் பூச்சோங் பிகேஆர் தலைவர் முரளிக்கு 18 மாத சிறை தண்டனை!

Untitled-1

பெட்டாலிங் ஜெயா, மே 23 – பள்ளி தலைமை ஆசிரியை ஒருவரை  தனது பணியை செய்ய விடாமல் தடுத்து அவரை மிரட்டிய குற்றத்திற்காக முன்னாள் பூச்சோங் தொகுதி பிகேஆர் தலைவர் எஸ்.முரளிக்கு(வயது 45) நீதிமன்றத்தில் இன்று 18 மாத சிறை தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியையான கே.ஜி.சரஸ்வதி (வயது 53) என்பவரை பள்ளி தலைமை ஆசிரியை More...

விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை – சாஹிட் எச்சரிக்கை

புத்ரா ஜெயா, மே 23 – விசா காலம் நிறைவடைந்தும் தொடர்ந்து சட்டத்துக்குப் புறம்பாக மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள்..

மாணவர் போராட்டவாதி அடாம் அட்லி மீது நீதிமன்றத்தில் இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு!

மே 23 – மாணவர் போராட்டவாதியான அடாம் அட்லி அப்துல் ஹாலிம் (படம்) தேச நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ்..

அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம்- ஜெயலலிதா இரங்கல்

jeyaa

சென்னை, மே 23- அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல் – அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வே.சுந்தரமூர்த்தி சாலை விபத்தில் அகால மரண மடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும், திண்டுக்கல் நகர எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளரும், 1-வது வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதியுமான நாகரத்தினம், நன்னிலம் More...

தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பான்மை நிறைவேற்றப் பட்டுவிட்டது – காங்கிரஸ்

புதுடெல்லி, மே 22- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பான்மை நிறைவேற்ற பட்டுவிட்டதாக 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு..

ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் – கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடெல்லி, மே 22-  ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஐக்கிய..

கிரிக்கெட் சூதாட்டம் ; போலீசில் சிக்கும் தமிழ் நடிகைகள் – பரபரப்பு தகவல்

ipl சென்னை, மே. 23- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழலில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் சி.பி...

தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்

baby-and-mom மே 23- தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இரத்தத்தில் குறைந்த அளவிலான ஹோர்மோன், இன்சுலின் இருப்பதால் சீரான உடல் வளர்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. இதனால் எதிர்காலத்தில் நீரிழிவு, உடல்..
love-inspirational-daily (1)

வாழ்கிறது ஜீவனோடு………

கட்டற்ற காதலில் மட்டற்று மகிழ்ந்து கிடந்தோம்……. கண்களால் களவு செய்து உயிர்களை மாற்றி கொண்டோம்…… உணர்வுகளை உள்ளுக்குள் விதைத்து கொண்டோம்…….. உயிரோடு புதைத்து கொண்டோம்…………. கடமைகள் அழைக்க கண்ணியமாய்..
Adam-adli-Slider

தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்கு எதிராக அடாம் அட்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

கோலாலம்பூர், மே 23 – மாணவப் போராட்டவாதியான அடாம் அட்லி தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக அவர் மீது தேச நிந்தனைக் குற்றாச்சாட்டு சுமத்தப்பட்டு..
baby-and-mom

தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்

மே 23- தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இரத்தத்தில் குறைந்த அளவிலான ஹோர்மோன், இன்சுலின் இருப்பதால் சீரான உடல் வளர்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. இதனால் எதிர்காலத்தில் நீரிழிவு, உடல்..

News Subscription

Email News Alerts


Privacy guaranteed. We never share your info.