யுஎஸ்ஜே 1 – பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் பின்னால் அந்த எண்ணெய் பீப்பாய் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் யாருடையது என்பதை காவல் துறை இன்னும் நிரூபிக்கவில்லை. இன்று காலை 6 மணி முதல் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றி காவல் துறையினர் துப்பு துலக்கி வருகின்றனர்.
அந்த எண்ணெய் பீப்பாயைத் திறந்து சடலத்தை வெளியே எடுக்கும் முயற்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளது.
Comments