நேற்று பேரரசர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அனைவரும் உண்மையாக, நேர்மையாக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதன் நோக்கத்தை அடைய உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், விசாரணையின் முடிவுகள் யாவும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் அப்போது தான் மக்களுக்கு இந்த அரசாங்கம் எதையும் மூடி மறைக்கவில்லை என்ற நம்பிக்கை வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 239-வது ஆட்சியாளர்கள் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments