இந்நிலையில், அச்சிறுவனை இன்று மாலை 5.30 மணியளவில், டேக்சி ஓட்டுநர் ஒருவர், தாமான் சஹாயாவிலுள்ள அச்சிறுவனின் வீட்டில் ஒப்படைத்துள்ளார்.
அச்சிறுவனைக் கண்ட பெற்றோர் ஓடிச் சென்று கண்ணீருடன் அவனை கட்டியணைத்துக் கொண்டதாக ‘த ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Comments