சான் பெர்னார்டினோவில் மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் அமைப்பு ஒன்று தனது ஊழியர்களுக்காக கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஊழியர்களும், மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அதி நவீன ஆயுதங்களுடன் நுழைந்த மூவர், அங்கு கூடி இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கி உள்ளனர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
கலிஃபோர்னியாவில் அதிபயங்கர துப்பாக்கிச் சூடு: பலர் பலி!
Comments