இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில், அந்த கண்ணாடி ஜாடிகளில் இருந்தது வெடிகுண்டு இல்லை என்றும், கேஎல்சிசி-யில் உள்ள பெட்ரோசயின்சை சுற்றிப் பார்க்க வந்த பள்ளிக் குழந்தைகளுக்கு, பரிசாகக் கொடுக்கப்பட்ட கண்ணாடி ஜார்கள் என்றும் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் நேற்று இரவு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Comments