கடந்த ஏப்ரல் 9-ம் தேதி, அவர் மலேசியாவிற்கு வருகை தந்தது முதல், திரெங்கானு மாநிலத்தில் மட்டும் நேற்றோடு நான்கு முறை உரையாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
திரெங்கானு மந்திரிபெசார் அகமட் ரசிப் அப்துல் ரஹ்மான் உட்பட, ஏராளமான பொதுமக்கள், மழையையும் பொருட்படுத்தாமல் அங்கு கூடி, குரானில் சொல்லப்பட்டிருக்கும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை பற்றிய ஜாகிரின் உரையைக் கேட்டு ரசித்தனர் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.
Comments