கடந்த செவ்வாய்க்கிழமை, தொடர்பிலிருந்து விலகிய அக்கப்பல், தற்போது இந்தோனிசியாவின் பாத்தாம் அருகே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்கப்பலில் கேப்டன், “நிர்வாகத்தின் உள் பிரச்சினை” காரணமாகத் தான் கப்பலை இந்தோனிசியாவின் பாத்தாமிற்கு எடுத்துச் செல்வதாக, தனது நிர்வாகத்திடம், இரண்டு முறை கூறியதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments