“அவர் நிரந்தரக் குடியிருப்பிற்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளார். அது கூட இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை” என்று உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உள்துறை துணையமைச்சர் நூர் ஜாஸ்லான் வெளியிட்ட தகவல் ஒன்றில், ஜாகிர் நாயக் மலேசியக் குடியுரிமை பெற்றுள்ளார் என இந்தியாவின் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments