சற்று முன்பு மலேசியத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி அவசர செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தி இத்தகவலை வெளியிட்டார்.
“இதைச் செய்ய வேண்டுமென்று நாம் நினைக்கவில்லை. ஆனால் வேறுவழியில்லை” என்று சாஹிட் தெரிவித்தார்.
எனினும், இந்தத் தடை உத்தரவு மலேசியாவில் இருக்கும் வடகொரியத் தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே என்று குறிப்பிட்ட சாஹிட், மலேசியாவில் இருக்கும் மற்ற வடகொரிய நாட்டவர்களுக்கு இல்லை என்று சாஹிட் தெரிவித்தார்.
Comments