Home 2015 May

Monthly Archives: May 2015

“கியூபா தீவிரவாத நாடல்ல” – சொல்கிறது அமெரிக்கா! 

வாஷிங்டன், மே 31 - அமெரிக்காவிற்கும், கியூபாவிற்கும் இடையே நடைபெற்ற பனிப்போர்களும், அதனால் இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட உறவு பாதிப்புகளும் உலகம் அறிந்த ஒன்று. இதனால் பல வருடங்களாக இரு நாடுகளுக்கும் தூதரக உறவுகள் இல்லாமல் இருந்து...

“திருமணம் நின்றது கடவுளின் விருப்பம்” – த்ரிஷா!

சென்னை, மே 31 - வருண் மணியனுடனான திருமணம் நின்று போனது கடவுளின் விருப்பம் என நடிகை த்ரிஷா, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனுடன் நடிகை...
INFITT Singapore 2015

“நான்தான் ‘இணையம்’ சொல்லை முதலில் உருவாக்கினேன்” – ஆதி.இராஜகுமாரன்

கோலாலம்பூர், மே 31 - நேற்று சிங்கையில் தொடங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் 'இணையம்' என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியது சிங்கப்பூரர்கள்தான் என தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் பொன்னவைக்கோ...

‘ஸ்னாப்சேட்’ நிறுவனத்திற்கு குவியும் அந்நிய முதலீடு!

லாஸ் ஏஞ்சல்ஸ், மே 31 - 'ஸ்னாப்சேட்' (Snapchat) நிறுவனத்திற்கு அந்நிய நிறுவனங்களிடமிருந்து பல மில்லியன் டாலர்களில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது வரை அந்நிறுவனத்திற்கு சுமார் 537 மில்லியன் அமெரிக்க...
Indonesia_embassy_malaysia

வீட்டுப் பணிப் பெண்களுக்கு 1200 ரிங்கிட் ஊதியம்: இந்தோனிசிய அரசு வலியுறுத்து

கோலாலம்பூர், மே 31 - மலேசியாவில் பணியாற்ற வரும் இந்தோனிசிய வீட்டுப் பணிப்பெண்களுக்கு இனி 1200 ரிங்கிட் ஊதியம் அளிக்க வேண்டுமென அந்நாட்டு அரசு மலேசிய மனிதவள அமைச்சிடம் பரிந்துரைத்துள்ளது. தற்போது இந்தோனிசிய வீட்டுப் பணிப்பெண்களுக்கான...

‘ஐமெஸ்ஸேஜ்’ வழுவை சரி செய்வது எப்படி – ஆப்பிள் அறிவிப்பு !

கோலாலம்பூர், மே 31 - கடந்த சில நாட்களுக்கு முன்பு  ‘ஐமெஸ்ஸேஜ்’ (iMessage) வழியே ஊடுருவிய புதிய 'வழு' (Bug) தொடர்ச்சியாக ஐபோன்களை செயலிழக்கச் செய்தது. இந்த புதிய வழுவை யார் உருவாக்கினார்கள்...

அருணா ஷான்பாக் வழக்கின் குற்றவாளி கண்டுபிடிப்பு – கைது செய்யப்படுவானா?

மும்பை, மே 31 - பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 வருடங்களாக சுயநினைவை இழந்து உயிருக்குப் போராடி கடைசியில் மரணமடைந்த மும்பை தாதி அருணா ஷான்பாக்கை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சக ஊழியர் சோகன்லால் பர்தா வால்மீகி,...
Internet Image

‘இணையம்’ சொல்லை உருவாக்கியது மலேசியர்களா? சிங்கப்பூரர்களா? தமிழ் இணைய மாநாட்டில் சர்ச்சை!

சிங்கப்பூர், மே 31 – நேற்று சிங்கப்பூரில் தொடங்கிய உலகத் தமிழ் இணைய மாநாட்டில் இண்டர்நெட் என்பதற்கு ஈடான புதிய சொல்லாக இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘இணையம்’ என்ற சொல்லை முதன் முதலில்...

பாகிஸ்தானில் மீண்டும் பேருந்தின் மீது தாக்குதல் – 21 பேர் பலி!

குவேட்டா, மே 31 - பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தின் மீது பாதுகாப்பு அதிகாரிகள் போல் உடை அணிந்து வந்த தீவிரவாதிகள் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டத்தில் 21 பேர் பலியாகினர், பலர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இருந்து...
Tengku-Razaleigh

நஜிப் பதவி விலகுவதால் பிரச்சினைகள் தீராது: துங்கு ரசாலி

கோலாலம்பூர், மே 30 - டத்தோஸ்ரீ  நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதால் அம்னோ காப்பாற்றப்பட்டுவிடாது என்றும் பிரச்சினைகள் தீராது என்றும் அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா (படம்) தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு துன்...