அன்வாருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் – நஜிப் விருப்பம்
கோலாலம்பூர், ஜூன் 30 - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடல்நிலை குறித்த தனது கவலை மற்றும் அக்கறையை பிரதமர் நஜிப் வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது நட்பு ஊட்கப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒரு ஏமாற்று நாடகம்: மு.க.ஸ்டாலின் சாடல்!
சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதாகத் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனநாயக நெறிமுறைகள்...
வெற்றிச் சான்றிதழ்: ஜெயலலிதா சார்பில் வெற்றிவேல் பெற்றார்.
சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை முடிவில் ஜெயலலிதா வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெற்றிக்கான சான்றிதழைத் தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் வழங்கினார். அதனை ஜெயலலிதா சார்பில்...
ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பது ஒத்திவைப்பு!
சென்னை, ஜூன் 30- சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று மாலை சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவியேற்க உள்ளதாகச் செய்திகள் வெளியாயின.
தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்தி...
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது: சி.மகேந்திரன் வேதனை!
சென்னை, ஜூன் 30-ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது எனக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் வேதனையுடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இன்று அ.தி.மு.க. வெற்றி பெற்று விட்டதாக அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடலாம்....
“தெலுங்குக்காரர்கள் ஆணாதிக்கம் பிடித்தவர்கள்; பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள்”- ராதிகா ஆப்தே!
சென்னை, ஜூன் 30- தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா முதலிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே.
தமிழ் தவிர தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது ஆபாசப் படங்களும்,...
சென்னையில் மெட்ரோ தொடர்வண்டியை இயக்கிய பெண் ஓட்டுநர்கள் பெருமிதம்!
சென்னை, ஜூன் 30- ஆலந்தூரில் இருந்து முதல் மெட்ரோ தொடர்வண்டியைச் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண் ஓட்டுநர் கோயம்பேடு நோக்கி ஓட்டிச்சென்றார்.
எதிர்முனையில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் நோக்கி ஜெயஸ்ரீ என்ற...
சென்னையில் மெட்ரோ தொடர்வண்டிப் போக்குவரத்து: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
சென்னை,ஜூன் 30- சென்னை மாநகரின் புதிய அடையாளமான மெட்ரோ தொடர்வண்டிச் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பயணம் மேற்கொண்டனர்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்...
அப்புக்குட்டியின் புகைப்படக் கலைஞரானார் அஜித்!
சென்னை, ஜூன் 30- தேசிய விருது பெற்றவர் நடிகர் அப்புக்குட்டி என்ற சிவா. சரசரவென வாய்ப்புகள் அமைந்து கதைநாயகனாகித் தேசிய விருதும் பெற்றார் அப்புக்குட்டி. ஆனால், சமீபகாலமாக அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில் ஒருநாள்,...
இந்தோனேசிய இராணுவ விமான விபத்து – 30 பேர் பலி!
ஜகார்த்தா, ஜூன் 30 - இந்தோனேசிய இராணுவ விமானம், சுமத்ரா தீவில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக இந்தோனேசிய மீட்புக் குழுவின் செய்தித்...