Home 2016 November

Monthly Archives: November 2016

Malaysian pro-democracy leader released from solitary confinement

Kuala Lumpur  - Malaysian pro-democracy leader Maria Chin Abdullah was released from solitary confinement on Monday, more than a week after being arrested on...

திடீர் விடுதலை அதிர்ச்சியால் அம்பிகா-மரியா சின் கண்ணீர்!

கோலாலம்பூர் – நாளை செவ்வாய்க்கிழமை பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் ஆட்கொணர்வு மனு விசாரிக்கப்படவிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மாலையில் திடீரென அவர் எதிர்பாராதவிதமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மரியாவின்...

India’s opposition holds protests against currency crackdown

New Delhi - Opposition parties in India on Monday held nationwide protests against the government's currency crackdown and its disruptive impact on people's lives. India's...

ஜாகிர் நாயக் நிரந்தரக் குடியிருப்பிற்கு விண்ணப்பிப்பு – உள்துறை அமைச்சு தகவல்!

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய இஸ்லாம் மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் நிரந்தரக் குடியிருப்பிற்கு (Permanent Resident) விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அதற்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சு இன்று உறுதிப்படுத்தியுள்ளதாக 'பெரித்தா...

மரியா சின் விடுதலை!

கோலாலம்பூர் - தடுப்புக் காவலில் இருந்த பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, இன்று திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.

போப் பிரான்சிசைச் சந்திக்கிறார் டோனி!

கோலாலம்பூர் - வரும் சனிக்கிழமை போப் பிரான்சிசை சந்திக்கவுள்ளதாக ஏர் ஆசியா தலைவர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இன்று திங்கட்கிழமை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "ஆண்டனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் வரும் சனிக்கிழமை போப்...

பஞ்சாப் சிறையில் இருந்து தப்பித்த காலிஸ்தான் தலைவர் கைது!

புதுடெல்லி – பஞ்சாப் நாபா சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் ஹர்மிந்தர் மிண்டூ டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் தப்பியோடிய மேலும் 5 பேரைப் பிடிக்க தொடர்ந்து தேடுதல்...

மணிலா அமெரிக்கத் தூதரகம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

மணிலா - இன்று திங்கட்கிழமை காலை, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் வெடிகுண்டு ஒன்றைக் கண்டுபிடித்த பிலிப்பைன்ஸ் காவல்துறை, அதனை நிபுணர்களின் உதவியோடு, செயலிழக்கச் செய்தது. இது...

செரண்டா நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடு – அமைச்சர் உறுதி!

கோலாலம்பூர் - செரெண்டா, தாமான் இடாமானில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் உள்ள 64 குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அருகிலுள்ள பள்ளி ஒன்றில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இப்பேரிடரில் தங்களின்...

14-வது பொதுத் தேர்தல்: மஇகா தொகுதிகளை இழக்குமா?

கோலாலம்பூர் – வெல்லக் கூடிய வேட்பாளர்கள் மட்டுமே தேசிய முன்னணி சார்பாக நிறுத்தப்படுவார்கள் என பிரதமரும், துணைப் பிரதமரும் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகள் சில தொகுதிகளை அம்னோவிடம் இழக்கக்கூடும்...