Home 2017 May

Monthly Archives: May 2017

“சுல்தானுக்கு விளக்கக் கடிதம் அனுப்புவேன்” – சிவராசா

கோலாலம்பூர் - சுபாங் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள ஒரு பள்ளி வாசலில் அரசியல் உரையாற்றியதற்காக சிலாங்கூர் சுல்தானின் அதிருப்தியைச் சந்தித்துள்ள பிகேஆர் கட்சியின் சுபாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஆர்.சிவராசா, நடந்தவற்றை விளக்கி சிலாங்கூர்...

ஆர்எச்பி – அராப் மலேசியா வங்கிகள் இணைப்பா?

கோலாலம்பூர் - நாட்டிலுள்ள வங்கிகளை ஒருமுகப்படுத்தி இணைக்கும் பேங்க் நெகாராவின் முயற்சியாக, ஆர்எச்பி (RHB Bank Bhd) வங்கியும், ஏம் பேங்க் எனப்படும் அராப் மலேசியா வங்கியும், ஒரே வங்கியாக இணைந்து செயல்படும்...

சிவராசா மீது சிலாங்கூர் சுல்தான் காட்டம்!

கிள்ளான் – பள்ளிவாசல் வளாத்தினுள் அரசியல் உரையாற்றிய காரணத்திற்காக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா மீது சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா அதிருப்தியும், ஆத்திரமும் கொண்டிருக்கிறார் என சிலாங்கூர் இஸ்லாமிய விவகார...

At least 64 killed, 320 wounded in Kabul tanker truck bombing

Kabul - A tanker truck bombing in central Kabul killed at least 64 civilians on Wednesday, the Afghan Interior Ministry said, as officials fear...

‘சுவாதி கொலை வழக்கு’ படத்திற்கு தடை கோரி சுவாதியின் தந்தை புகார்!

சென்னை - சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியரான சுவாதி, கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில், ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு...

மான்செஸ்டரில் 3 மலேசிய மாணவர்களிடம் காவல்துறை விசாரணை!

புத்ராஜெயா - மான்செஸ்டரில் படித்து வரும் 3 மலேசிய மாணவர்களை, திங்கட்கிழமை மாலை, அந்நாட்டு நேரப்படி 5.40 மணியளவில் மான்செஸ்டர் காவல்துறை கைது செய்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்திருக்கிறது. அவர்கள் 3 பேரிடமும்,...

மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார் ஜாகிர் நாயக் – அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகரான ஜாகிர் நாயக், மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருப்பதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டிருக்கிறது. ஜாகிர் நாயக்கிற்கு குடியுரிமை வழங்குவதா? என்பது குறித்து மலேசிய அதிகாரிகள் இன்னும்...

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி - மத்திய அரசின் மாட்டிறைச்சி விற்பனை தடைக்கு எதிராக, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று புதன்கிழமை நடைபெற்ற...

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு!

சென்னை - சென்னை திநகரில் உள்ள பிரபல துணிக்கடையான 'சென்னை சில்க்ஸ்' கடையில் தீ விபத்து ஏற்பட்டு, 7 மாடிக் கட்டிடத்தில் இருந்து கடும் புகைமூட்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி அபாயகரமான பகுதியாக காவல்துறை...

ஜூன் 5 முதல் பிரிம் தொகை பட்டுவாடா!

கோலாலம்பூர் - நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசாங்கம் வழங்கி வரும் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகை (பிரிம்) வரும் ஜூன் 5-ம் முதல் தேதி வழங்கப்படும் என நிதியமைச்சு அறிவித்திருக்கிறது. வரும் ஜூன் 25-ம்...